காலம் பொன்னானது!
காலம் மாறும் நேரமிது
காவியம் படைக்கும் காலமிது
காலைப் பொழுது வி டிந்தவுடன்
காரியம் ஆற்றத் தொடங்கிவிடு
கல்வி பலவும் கற்றுவிடு
வாழ்க்கை என்னும் ஓடத்தை
சுலபமாய் நீயும் ஓட்டிவிடு
பெரியவர் அறிவுரை கேட்டுவிட்டு
சிறந்தவர் வாக்கை ஏற்றுவிடு
சாவும் உன்னை நெருங்கையிலே
மகிழ்வாய் கடவுளை வணங்கிவிடு...
எஸ் ஆனந்தி
1993
காலம் மாறும் நேரமிது
காவியம் படைக்கும் காலமிது
காலைப் பொழுது வி டிந்தவுடன்
காரியம் ஆற்றத் தொடங்கிவிடு
கல்வி பலவும் கற்றுவிடு
வாழ்க்கை என்னும் ஓடத்தை
சுலபமாய் நீயும் ஓட்டிவிடு
பெரியவர் அறிவுரை கேட்டுவிட்டு
சிறந்தவர் வாக்கை ஏற்றுவிடு
சாவும் உன்னை நெருங்கையிலே
மகிழ்வாய் கடவுளை வணங்கிவிடு...
எஸ் ஆனந்தி
1993
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக