வெள்ளி, 10 ஏப்ரல், 2020

காலம் பொன்னானது!!

காலம் பொன்னானது!

 காலம் மாறும் நேரமிது
காவியம் படைக்கும் காலமிது
காலைப் பொழுது வி டிந்தவுடன்
காரியம் ஆற்றத் தொடங்கிவிடு
கல்வி பலவும் கற்றுவிடு
வாழ்க்கை என்னும் ஓடத்தை
சுலபமாய் நீயும் ஓட்டிவிடு
பெரியவர் அறிவுரை கேட்டுவிட்டு
சிறந்தவர் வாக்கை ஏற்றுவிடு
சாவும் உன்னை நெருங்கையிலே
மகிழ்வாய் கடவுளை வணங்கிவிடு...
        எஸ் ஆனந்தி
          1993

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக