செல்வந்தன் வரியவன்
கோடிக்கணக்கில் பணமாற்றம்
மனமாற்றம் என்னும் வேட்கை
சுகம் அறியா பணத்தேடல்
ஏழை எளியவன்
தன் சுகம் உள்ளூரும் குடிசையில்
பஞ்சு மெத்தை கொடுக்காதை
ஏழைக் கட்டிலில் முறை காணும் மகத்துவம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக