சுமைகளுக்கப்பால்
வலிகளுக்கப்பால்
வெற்றி தோல்விகளை தந்த காலனுக்கப்பால்
தெரிந்தவை இருக்க
தெரியாதவையின் தேடலில் கிடைத்த விடையில்
அறிந்தும் அறியாததுமாகி
பிணி அகற்றி பேருதவி செய்த
மானுடனின் மகத்துவத்தை அறியாமல் இருந்ததோ
இறையின்மை.
இறை தேடலும் அவ்வழியே!!
வலிகளுக்கப்பால்
வெற்றி தோல்விகளை தந்த காலனுக்கப்பால்
தெரிந்தவை இருக்க
தெரியாதவையின் தேடலில் கிடைத்த விடையில்
அறிந்தும் அறியாததுமாகி
பிணி அகற்றி பேருதவி செய்த
மானுடனின் மகத்துவத்தை அறியாமல் இருந்ததோ
இறையின்மை.
இறை தேடலும் அவ்வழியே!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக