தன்னிகரற்ற மனம்
ஒரு மரம்
மறைத்தது மரும வேர்கள்
மறந்தது கவலைகளை
மனதின் சிந்தையில்
வளர்ந்தது ஓர் உலகம்
விதை விதைத்தவனே
அன்று போல் தினையருத்தான்
சீண்டிய மழைத்துளிகள்
மானுடனாய் உள்மனம்
அடைகாத்த பேருதவி அந்த மரத்திற்கு
இன்று மன வலையினை தாண்டிய அச்சுறத்தல்
மரத்தினைக் களைய பெறும் முயற்சி
மனிதனே வளர்த்த மனத் தீவிரவாதம்!
ஒரு மரம்
மறைத்தது மரும வேர்கள்
மறந்தது கவலைகளை
மனதின் சிந்தையில்
வளர்ந்தது ஓர் உலகம்
விதை விதைத்தவனே
அன்று போல் தினையருத்தான்
சீண்டிய மழைத்துளிகள்
மானுடனாய் உள்மனம்
அடைகாத்த பேருதவி அந்த மரத்திற்கு
இன்று மன வலையினை தாண்டிய அச்சுறத்தல்
மரத்தினைக் களைய பெறும் முயற்சி
மனிதனே வளர்த்த மனத் தீவிரவாதம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக